குற்றம் மேட்டுப்பாளையம் அருகே தோட்டத்தில் கஞ்சா செடி வளர்த்தவர் கைது..!! Mar 27, 2023 மேட்டுப்பாளையம் கோவை: கோவை மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகையில் தனது தோட்டத்தின் ஒரு பகுதியில் கஞ்சா வளர்த்தவர் கைது செய்யப்பட்டார். யுவராஜ் என்பவரை கைது செய்து 3 கிலோ 750 கிராம் கஞ்சா செடிகளை காவல்துறையினர் கைப்பற்றினர்.
போலி ஆவணம் தயாரித்து ரூ.50 லட்சம் நிலம் மோசடி: அதிமுக மாஜி எம்எல்ஏ, மனைவி உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு
மும்பையில் இருந்து பஞ்சாப் வந்தவருக்கு நேர்ந்த கதி; வாலிபரை ரம்பத்தால் 6 துண்டுகளாக அறுத்து கொன்ற தச்சர்
கள்ளக்காதலை கைவிட்டதால் ஆத்திரம் கொழுந்தியாளை குழியில் தள்ளி உயிருடன் புதைத்த அக்கா கணவர்: தர்மபுரி அருகே பயங்கரம்
ரூ.30 கோடி கடன் வாங்கி தருவதாக கூறி ரூ.77 லட்சம் மோசடி; ஹரி நாடார் கைது: பல மாதங்களாக தலைமறைவானவர் திருச்சியில் சிக்கினார்
காரைக்குடி அருகே வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை கட்டிப்போட்டு 30 பவுன் கொள்ளை: மர்ம நபர்களுக்கு போலீசார் வலை