குற்றம் மேட்டுப்பாளையம் அருகே தோட்டத்தில் கஞ்சா செடி வளர்த்தவர் கைது..!! Mar 27, 2023 மேட்டுப்பாளையம் கோவை: கோவை மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகையில் தனது தோட்டத்தின் ஒரு பகுதியில் கஞ்சா வளர்த்தவர் கைது செய்யப்பட்டார். யுவராஜ் என்பவரை கைது செய்து 3 கிலோ 750 கிராம் கஞ்சா செடிகளை காவல்துறையினர் கைப்பற்றினர்.
ஒரே நபர் 2 ஒட்டு போட முயற்சி தட்டிக்கேட்ட திமுக நிர்வாகி கார் மீது பாமகவினர் கல்வீச்சு: போலீஸ் வேன் கண்ணாடியும் உடைப்பு, 7 பேர் கைது
சேலம், அணைக்கட்டில் வீடு, வீடாக சென்று ஓட்டுக்கு பணம் கொடுத்த அதிமுக நிர்வாகி சிக்கினார்: 4 பேர் கைது
தமிழக – ஆந்திர எல்லையான எளாவூரில் லாரியில் எடுத்துச் செல்லப்பட்ட 32 கிலோ கஞ்சா பறிமுதல்; 2 பேர் கைது..!!
ஆவடியில் ரூ.1.5 கோடி நகை, ரூ.5 லட்சம் கொள்ளை, 8 தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டை: அனைத்து சோதனை சாவடிகளிலும் தீவிர கண்காணிப்பு