246 பவுன் மோசடி கைதான எஸ்எஸ்ஐ சஸ்பெண்ட்

நெல்லை: நெல்லை பாளையங்கோட்டையை சேர்ந்தவர் ரமேஷ்குமார் (42). நகை வியாபாரி. இவரிடம் ரூ.70 லட்சம் மதிப்புள்ள 246 பவுன் நகைகளை மோசடி செய்ததாக பாளை கேடிசி நகர் பாலீன் தோட்டத்தை சேர்ந்த கோமதிநாயகம் (41) , அவரது சகோதரரான செய்துங்கநல்லூர் எஸ்எஸ்ஐகண்ணையா ஆகியோரை நெல்லை ஐகிரவுண்டு போலீசார் போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் நகை மோசடி வழக்கில் சிக்கிய எஸ்எஸ்ஐ கண்ணையாவை சஸ்பெண்ட் செய்து, தூத்துக்குடி எஸ்பி பாலாஜி சரவணன் உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: