எஸ்.ஆர்.எம் தமிழ்ப்பேராய விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம் என புரவலர் பாரிவேந்தர் எம்.பி. அறிவிப்பு

சென்னை: எஸ்.ஆர்.எம் தமிழ்ப்பேராய விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம் என புரவலர் பாரிவேந்தர் எம்.பி. அறிவித்துள்ளார். புதுமைப்பித்தன், பாரதியார், அழ.வள்ளியப்பா, ஜி.யு.போப், அப்துல்கலாம் விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம். சுதேசிமித்ரன், தொல்காப்பியர், அருணாச்சல கவிராயர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என புரவலர் பாரிவேந்தர் தெரிவித்துள்ளார். 

Related Stories: