தாம்பரம் புறவழிச்சாலையில், மழைக்காக இருசக்கர வாகனத்துடன் சாலையோரம் நின்ற காவலர் மீது அரசு பேருந்து மோதி உயிரிழப்பு!

சென்னை: தாம்பரம் புறவழிச்சாலையில், மழைக்காக இருசக்கர வாகனத்துடன் சாலையோரம் நின்ற காவலர் நாகராஜ் (29) மீது அரசு பேருந்து மோதியதில் காவலர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார். பெங்களூரு - கோயம்பேடு அரசு பேருந்து ஓட்டுநர் காளிதாஸ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Related Stories: