குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு குழந்தையை கடத்தி விற்பனை செய்த சித்த மருத்துவர் உள்பட 2 பேர் மீது குண்டாஸ்!

சென்னை: குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு குழந்தையை கடத்தி விற்பனை செய்த சித்த மருத்துவர் உள்பட 2 பேர் மீது குண்டாஸ் சட்டம் பாய்ந்துள்ளது. குழந்தை விற்பனையில் ஈடுபட்ட சித்த மருத்துவர் மெகருன்னிசா, ஷீலா ஆகியோர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Related Stories: