குற்றம் மதுரை மாவட்டம் வாழைத்தோப்பு பகுதியில் ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த இளைஞர் ஒருவர் கைது! Mar 23, 2023 மதுரை மாவட்டம் மதுரை: மதுரை மாவட்டம் வாழைத்தோப்பு பகுதியில் ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த இளைஞர் அர்ஜுனன் 31 என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட அர்ஜுனிடம் இருந்து 2 கத்திகள், வாள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழக – ஆந்திர எல்லையான எளாவூரில் லாரியில் எடுத்துச் செல்லப்பட்ட 32 கிலோ கஞ்சா பறிமுதல்; 2 பேர் கைது..!!
ஆவடியில் ரூ.1.5 கோடி நகை, ரூ.5 லட்சம் கொள்ளை, 8 தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டை: அனைத்து சோதனை சாவடிகளிலும் தீவிர கண்காணிப்பு