எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 12 தமிழக மீனவர்களை கைது செய்தது இலங்கை கடற்படை!

ராமேஸ்வரம் : எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 12 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது.நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது  புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினத்தைச் சேர்ந்த 12 பேரையும் இலங்கை கடற்படை கைது செய்தது.

Related Stories: