பட்டாசு ஆலை தொழிலாளர்களின் பாதுகாப்பை அரசு உறுதி செய்யவேண்டும்: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தல்

சென்னை: பட்டாசு ஆலைகளை கண்காணித்து தொழிலாளர்களின் பாதுகாப்பை அரசு உறுதி செய்யவேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இனியும் இது போன்ற வெடி விபத்துகள் நடக்காமல் தடுக்க பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

Related Stories: