பட்டாசு ஆலைகளை கண்காணித்து, அவற்றை முறைப்படுத்த தனி விதிகளை வகுக்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ் கோரிக்கை

சென்னை: பட்டாசு ஆலைகளை கண்காணித்து, அவற்றை முறைப்படுத்த தனி விதிகளை வகுக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு மாவட்டத்திலும் பட்டாசு ஆலைகளுக்கு பொறுப்பு அதிகாரியை நியமிக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.  

Related Stories: