ரூ.1000 கோடி மோசடி வழக்கில் தஞ்சை ராஹத் டிராவல்ஸ் நிறுவன உரிமையாளருக்கு முன்ஜாமீன் மனு தள்ளுபடி

சென்னை: ரூ.1000 கோடி மோசடி வழக்கில் 3 பேரின் முன்ஜாமீன் மனுக்களை உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்தது. தஞ்சை ராஹத் டிரான்ஸ்போர்ட் ரேஹானாபேகம்,உறவினர் அப்துல் கனி, மேலாளர் நாராயணசாமியின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. மனுதாரர்களிடம் போலீஸ் விசாரணை நடத்துவது அவசியம் என்பதால் முன்ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்துள்ளதாக நீதிபதி தெரிவித்தார்.

Related Stories: