ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு தடை மசோதா நாளை மீண்டும் சட்டப்பேரவையில் தாக்கல் செய்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு தடை மசோதா நாளை மீண்டும் சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்கிறார். மசோதா தொடர்பாக ஆளுநர் எழுப்பிய கேள்விகள், அரசின் விளக்கங்களையும் பேரவையில் விளக்க திட்டமிடப்பட்டுள்ளது. 

Related Stories: