சென்னை: தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது: இந்தியாவிலேயே தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக கூட்டுறவுத்துறையில் ஆன்லைன் பணபரிவர்த்தனை முறை கொண்டுவந்துள்ளது. இதன் காரணமாக, மக்கள் பல்வேறு வழிகளில் பலன் அடைய முடியும்.
சென்னை: தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது: இந்தியாவிலேயே தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக கூட்டுறவுத்துறையில் ஆன்லைன் பணபரிவர்த்தனை முறை கொண்டுவந்துள்ளது. இதன் காரணமாக, மக்கள் பல்வேறு வழிகளில் பலன் அடைய முடியும்.