காஞ்சிபுரம் மாவட்டம் குருவிமலை பகுதியில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் பலி 8ஆக அதிகரிப்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் குருவிமலை பகுதியில் பட்டாசு ஆலையில் ஏற்பட்டவெடிவிபத்தில் பலி 8ஆக அதிகரித்துள்ளது. பட்டாசுகள் வெடித்து சிதறியதில் தொழிலாளர்களுடன் ஆலையின் உரிமையாளர் சுதர்சனும்(31) உயிரிழந்தார். பட்டாசு ஆலை விபத்தில் படுகாயம் அடைந்த 16 தொழிலாளர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Related Stories: