குற்றம் திருச்சியில் பலரிடம் பணம் பெற்று ரூ.1.5கோடி மோசடி செய்த ரியல் எஸ்டேட் அதிபர் கைது Mar 22, 2023 திருச்சி திருச்சி: திருச்சியில் பலரிடம் பணம் பெற்று ரூ.1.5கோடி மோசடி செய்த ரியல் எஸ்டேட் அதிபர் டேனியல் கைது செய்யப்பட்டார். 2021-ல் கவிதா என்பவர் கொடுத்த புகாரில் திருச்சி குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
போலி ஆவணம் தயாரித்து ரூ.50 லட்சம் நிலம் மோசடி: அதிமுக மாஜி எம்எல்ஏ, மனைவி உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு
மும்பையில் இருந்து பஞ்சாப் வந்தவருக்கு நேர்ந்த கதி; வாலிபரை ரம்பத்தால் 6 துண்டுகளாக அறுத்து கொன்ற தச்சர்
கள்ளக்காதலை கைவிட்டதால் ஆத்திரம் கொழுந்தியாளை குழியில் தள்ளி உயிருடன் புதைத்த அக்கா கணவர்: தர்மபுரி அருகே பயங்கரம்
ரூ.30 கோடி கடன் வாங்கி தருவதாக கூறி ரூ.77 லட்சம் மோசடி; ஹரி நாடார் கைது: பல மாதங்களாக தலைமறைவானவர் திருச்சியில் சிக்கினார்
காரைக்குடி அருகே வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை கட்டிப்போட்டு 30 பவுன் கொள்ளை: மர்ம நபர்களுக்கு போலீசார் வலை