விருதுநகரில் அமைய உள்ள ஜவுளிப்பூங்காவுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகிறது!!

சென்னை : பிஎம் மித்ரா திட்டத்தின் கீழ் விருதுநகரில் 1052 ஏக்கர் பரப்பில் அமைய உள்ள ஜவுளிப்பூங்காவுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகிறது. சென்னை அண்ணா நூற்றாண்டு நினைவு நூலக அரங்கில் நடக்கும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஒன்றிய அமைச்சர் பியுஷ் கோயல் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.

Related Stories: