பொதுக்குழு தீர்மானங்கள் செல்லுமா?.. ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை..24ல் தீர்ப்பு

சென்னை :  அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராக ஓ.பன்னீர் செல்வம் தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. பொதுச்செயலாளர் தேர்தல் 27ஆம் தேதி நடைபெற உள்ளதால் அவசர வழக்காக விசாரிக்கப்பட்டு 24ஆம் தேதி தீர்ப்பளிக்கப்படும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Related Stories: