தமிழகத்தில் 20 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு

சென்னை :தமிழகத்தில் 20 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், அரியலூர், கடலூர், நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோடை, ராமநாதபுரம், கோவை, திருச்சி, தேனி, பெரம்பலூர், சிவகங்கை, தென்காசி, நெல்லை  உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

Related Stories: