திருவள்ளூரில் நாளை மின் நிறுத்தம்

திருவள்ளூர்: திருவள்ளூர் கோட்டம், பண்டிகாவனூர் துணை மின் நிலையத்திலிருந்து செல்லும் 11 கே.வி. நத்தம் மின்பாதை பராமரிப்பு பணிகள் மற்றும் சாலை விரிவாக்கப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதனை முன்னிட்டு நாளை (23ம் தேதி) காலை 9 மணி முதல்  மதியம் 2 மணி வரை அமிர்தாநல்லூர், காடாநல்லூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களுக்கு மின்நிறுத்தம் செய்யப்படும் என திருவள்ளூர் செயற்பொறியாளர்  ஆர்.கனகராஜன் தெரிவித்துள்ளார்.

Related Stories: