சென்னை வானகரத்தில் செல்போன் செயலி மூலம் ஐ.டி. ஊழியரிடம் ரூ.5 லட்சம் மோசடி: போலீசார் விசாரணை.

சென்னை: சென்னை வானகரத்தில் செல்போன் செயலி மூலம் ஐ.டி. ஊழியரிடம் ரூ.5 லட்சம் மோசடி செய்யப்பட்டதாக புகார். ரூ.5 லட்சம் முதலீடு செய்து ரூ.30 லட்சம் லாபம் ஈட்டலாம் எனக் கூறி மோசடி செய்த கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு. மோசடி கும்பலிடம் பணத்தை இழந்த ஐ.டி. ஊழியர் ரகுராம் அளித்த புகாரில் சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Related Stories: