கடலூர் அருகே 300 பெட்டி மது பாட்டில்கள் பறிமுதல்

கடலூர்: புதுச்சேரியிலிருந்து கடந்த வரப்பட்ட 300 பெட்டி மது பாட்டில்கள் ஆல்பேட்டை சோதனைச்சாவடியில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மதுபாட்டில்களை கடத்தி வந்த லாரியையும் பறிமுதல் செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: