குற்றம் கடலூர் அருகே 300 பெட்டி மது பாட்டில்கள் பறிமுதல் Mar 21, 2023 கடலூர் கடலூர்: புதுச்சேரியிலிருந்து கடந்த வரப்பட்ட 300 பெட்டி மது பாட்டில்கள் ஆல்பேட்டை சோதனைச்சாவடியில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மதுபாட்டில்களை கடத்தி வந்த லாரியையும் பறிமுதல் செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தென்காசி மாவட்டம் சிவகிரி வனப்பகுதியில் வெடிகுண்டு வைத்து காட்டு பன்றிகளை வேட்டையாடிய 3 பேர் கைது..!!
படிக்க விடாமல் வேலைக்கு போக சொல்லி டார்ச்சர் தந்தை மீது மாணவன் அளித்த புகாரை விசாரிக்க சென்ற 2 போலீசாருக்கு வெட்டு
பெற்றோரிடம் சண்டை போட்டு வீட்டில் இருந்து வெளியேறியவர் கோவை, மணப்பாறைக்கு அழைத்து சென்று சிறுமி பாலியல் பலாத்காரம்: போக்சோவில் ஒருவர் கைது; மற்றொருவருக்கு வலை
தோகாவில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வந்த ரூ.28 கோடி கோகைன் பறிமுதல்: ராஜஸ்தான் வாலிபர் கைது