செங்கல்பட்டு பாஜக பெண் நிர்வாகிகள் அதிமுகவில் இணைந்தனர்

செங்கல்பட்டு: பீர்க்கன்கரணையில் பா.ஜ.க. பெண் நிர்வாகிகள் 100 பேர், அதிமுக மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் முன்னிலையில் கட்சியில் இணைந்தனர். செங்கல்பட்டு மாவட்ட பாஜக துணைத் தலைவர் கங்காதேவி சங்கர் தலைமையில் அதிமுகவில் இணைந்தனர். பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் நிர்வாகிகள் இணைவது தொடர்வதால் அதிமுக - பாஜக கூட்டணியில் குழப்பம் தொடர்கிறது.

Related Stories: