கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் உள்ள பூச்சிகள் அருங்காட்சியகம் ரூ.3 கோடியில் மேம்படுத்தப்படும்: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

சென்னை: கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் உள்ள பூச்சிகள் அருங்காட்சியகம் ரூ.3 கோடியில் மேம்படுத்தப்படும் என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தஞ்சையில் வேளாண் தொழில்நுட்ப புத்தொழில்களை வளர்ப்பதற்காக புதிய வட்டார புத்தொழில் மையம் அமைக்கப்படும் என வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. குளிர்கால காய்கறிகள் சாகுபடியை ஊக்குவிக்க விவசாயிகளுக்கு பின்னேற்பு மானியமாக ரூ. 2.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Related Stories: