வைகை, மேட்டூர் அணைகளை மேம்படுத்தி பராமரிக்க ரூ.6 கோடி நிதி ஒதுக்கீடு: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

சென்னை: வைகை, மேட்டூர் அணைகளை மேம்படுத்தி பராமரிக்க ரூ.6 கோடி நிதி ஒதுக்கீடு என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கிள்ளிகுளத்தில் ரூ.15 கோடியில் பனை ஆராய்ச்சி நிலையம் அமைக்கப்படும் என தமிழக வேளாண் பட்ஜெட்டில் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Related Stories: