முருங்கை ஏற்றுமதி மண்டலத்தில் 1000 ஹெக்டேர் சாகுபடியை அதிகரிக்க ரூ.11 கோடி நிதி ஒதுக்கீடு

முருங்கை ஏற்றுமதி மண்டலத்தில் 1000 ஹெக்டேர் சாகுபடியை அதிகரிக்க வேளாண் பட்ஜெட்டில் ரூ.11 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் ரூ.11 கோடியில் முருங்கை இயக்கம் செயல்படுத்தப்படும் என அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் கூறியுள்ளார். தேனி, திண்டுக்கல், கரூர், தூத்துக்குடி, அரியலூர், திருப்பூர், மதுரை மாவட்டங்களை உள்ளடக்கிய முருங்கை ஏற்றுமதி மண்டலம் உருவாக்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Related Stories: