தக்காளி உற்பத்தியை அதிகரிக்க ரூ.19 கோடியில் புதிய திட்டம்

தக்காளி உற்பத்தியை அதிகரிக்க ரூ.19 கோடியில் புதிய திட்டம் செயல்படுத்தப்படும் என வேளாண் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெங்காயம் ஆண்டு முழுவதும் சீராக கிடைக்க ரூ.29 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுளளதாக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

Related Stories: