மாடு, ஆடு வளர்ப்பு போன்ற பணிகளை ஒருங்கிணைந்து மேற்கொள்ள ரூ.50 கோடி ஒதுக்கீடு

சென்னை: மாடு, ஆடு வளர்ப்பு போன்ற பணிகளை ஒருங்கிணைந்து மேற்கொள்ள ரூ.50 கோடி ஒதுக்கீடு  செய்யப்பட்டுள்ளது. 385 வட்டார வேளாண் விரிவாக்க மையங்களில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் வேளாண் இடுபொருட்களுக்கு பணமில்லா பரிவர்த்தனை மேற்கொள்ளப்படும் என வேளாண் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 385 வட்டார வேளாண் விரிவாக்க மையங்களில் மின்னணு உதவி மையங்கள் செயல்படுத்த ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.

Related Stories: