தமிழக வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், கலைஞர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார், அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம்

சென்னை: தமிழக வேளாண் பட்ஜெட்டை இன்று சட்டப்பேரவையில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தாக்கல் செய்யவுள்ளார். இந்நிலையில், கலைஞர் நினைவிடத்தில் நிதிநிலை அறிக்கையை வைத்து அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் மரியாதை செலுத்தினார்.

Related Stories: