கொரோனா பரவல் குறித்து, அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று காலை 11 மணிக்கு ஆலோசனை!

சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா தொற்று அதிகரிக்கும் நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று காலை 11 மணிக்கு அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார். நேற்று ஒரேநாளில் மட்டும், புதிதாக 76 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Related Stories: