பட்டினப்பாக்கத்தில் 40 கிலோ கஞ்சா வைத்திருந்த ஆட்டோ ஓட்டுநர் கைது

சென்னை : சென்னை பட்டினப்பாக்கத்தில் 40 கிலோ கஞ்சா வைத்திருந்த ஆட்டோ ஓட்டுநர் செல்வம் (55) கைது செய்யப்பட்டார். கஞ்சாவை பறிமுதல் செய்து மயிலாப்பூர் துணை ஆணையரின் தனிப்படை பேலீஸ் நடவடிக்கை எடுத்துள்ளது.

Related Stories: