அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை, திருவள்ளூர் உள்பட தமிழ்நாட்டில் 24 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்பு..!!

சென்னை: அடுத்த 3 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் 24 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தேனி, தென்காசி, ராமநாதபுரம், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சை, கோவையில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: