குற்றம் ஆந்திராவிலிருந்து தமிழகத்திற்கு கடத்த முயன்ற ரூ.40 லட்சம் மதிப்பிலான செம்மரக்கட்டைகள் பறிமுதல் Mar 20, 2023 ஆந்திரப் பிரதேசம் தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் ஆந்திரா: ஆந்திராவிலிருந்து தமிழகத்திற்கு கடத்த முயன்ற ரூ.40 லட்சம் மதிப்பிலான செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. செம்மரக்கட்டைகளை கடத்திய லட்சுமண், பவன்குமார், சையத் மாவுல்லா, கிருஷ்ணன் ஆகியோரை குப்பம் போலீஸ் கைது செய்தனர்.
படிக்க விடாமல் வேலைக்கு போக சொல்லி டார்ச்சர் தந்தை மீது மாணவன் அளித்த புகாரை விசாரிக்க சென்ற 2 போலீசாருக்கு வெட்டு
பெற்றோரிடம் சண்டை போட்டு வீட்டில் இருந்து வெளியேறியவர் கோவை, மணப்பாறைக்கு அழைத்து சென்று சிறுமி பாலியல் பலாத்காரம்: போக்சோவில் ஒருவர் கைது; மற்றொருவருக்கு வலை
தோகாவில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வந்த ரூ.28 கோடி கோகைன் பறிமுதல்: ராஜஸ்தான் வாலிபர் கைது
வெளிநாட்டு மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த விவகாரம் 15 ஆண்டுக்கு பின் கலாஷேத்ரா கல்லூரி முன்னாள் நடன பேராசிரியர் கைது: 5 நாட்கள் காவலில் எடுக்க போலீசார் முடிவு
கள்ள ஓட்டு போட முயற்சி பாஜ நிர்வாகிக்கு பளார்.. பளார்.. அதிமுக பிரமுகர் மீது தாக்குதல்: 10க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு