ஆந்திராவிலிருந்து தமிழகத்திற்கு கடத்த முயன்ற ரூ.40 லட்சம் மதிப்பிலான செம்மரக்கட்டைகள் பறிமுதல்

ஆந்திரா: ஆந்திராவிலிருந்து தமிழகத்திற்கு கடத்த முயன்ற ரூ.40 லட்சம் மதிப்பிலான செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. செம்மரக்கட்டைகளை கடத்திய லட்சுமண், பவன்குமார், சையத் மாவுல்லா, கிருஷ்ணன் ஆகியோரை குப்பம் போலீஸ் கைது செய்தனர்.

Related Stories: