மதுரை மாவட்டம் மேலூர் அருகே கல்லூரி மாணவர் கொலை; போலீசார் விசாரணை..!!

மதுரை: மதுரை மாவட்டம் மேலூர் அருகே பைக்கில் சென்ற 2 மாணவர்களை 4 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து தாக்கியதில் ஒருவர் பலியானார். கும்பல் தாக்கியதில் படுகாயமடைந்த மாணவர் வாசுதேவன் மேலூர் அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார். படுகாயமடைந்த மற்றொரு மாணவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கொட்டாம்பட்டி போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: