மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தைக்கு 5 ஆண்டு சிறை

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே கவுண்டம்பட்டியில் 14 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தைக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை மணிக்கு 5 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.75,000 அபராதம் விதித்து புதுக்கோட்டை மகளிர் நீதிமன்ற நீதிபதி சத்யா உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: