ஜெ. மரணம் தொடர்பான நீதிபதி ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை ஆய்வில் உள்ளது: ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு பதில்

சென்னை: ஜெயலலிதா மரணம் தொடர்பான நீதிபதி ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை சுகாதாரத்துறை ஆய்வில் உள்ளது என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. ஆறுமுகசாமி அறிக்கை அடிப்படையில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு பதில் அளித்துள்ளது.

Related Stories: