எவ்வளவு பேருக்கு ரூ.1000 உரிமைத் தொகை?: அமைச்சர் கீதாஜீவன் பதில்

சென்னை: ரூ.1000 உரிமைத் தொகை திட்டத்தில் அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்தும் மகளிர் பயன்பெற முடியாது என சமூகநலத்துறை அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்துள்ளார். மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் 80 லட்சத்துக்கும் அதிகமான பெண்கள் பயனடைய வாய்ப்புள்ளது. இந்த நிதியாண்டில் 6 மாதமே உள்ளதால்தான் திட்டத்துக்கு 7ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் கீதாஜீவன் கூறினார்.

Related Stories: