கிருஷ்ணகிரி பர்கூர் அருகே டஸ்மாக் கடை ஊழியர்களை தாக்கி ரூ.4 லட்சம் கொள்ளை

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி பர்கூர் அருகே டஸ்மாக் கடை ஊழியர்களை தாக்கி ரூ.4 லட்சம் மற்றும்   மதுபானங்களை மர்மநபர்கள் கொள்ளையடித்தனர். முகமூடி அணிந்து வந்த 5பேர் ஊழியர்கள் பிரசாந்த், மாதேஷை உருட்டுக் கட்டையால் தாக்கி துணிகர சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: