குற்றம் கிருஷ்ணகிரி பர்கூர் அருகே டஸ்மாக் கடை ஊழியர்களை தாக்கி ரூ.4 லட்சம் கொள்ளை Mar 20, 2023 டஸ்மாக் கிருஷ்ணகிரி பார்கூர் கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி பர்கூர் அருகே டஸ்மாக் கடை ஊழியர்களை தாக்கி ரூ.4 லட்சம் மற்றும் மதுபானங்களை மர்மநபர்கள் கொள்ளையடித்தனர். முகமூடி அணிந்து வந்த 5பேர் ஊழியர்கள் பிரசாந்த், மாதேஷை உருட்டுக் கட்டையால் தாக்கி துணிகர சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்.
போலி ஆவணம் தயாரித்து ரூ.50 லட்சம் நிலம் மோசடி: அதிமுக மாஜி எம்எல்ஏ, மனைவி உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு
மும்பையில் இருந்து பஞ்சாப் வந்தவருக்கு நேர்ந்த கதி; வாலிபரை ரம்பத்தால் 6 துண்டுகளாக அறுத்து கொன்ற தச்சர்
கள்ளக்காதலை கைவிட்டதால் ஆத்திரம் கொழுந்தியாளை குழியில் தள்ளி உயிருடன் புதைத்த அக்கா கணவர்: தர்மபுரி அருகே பயங்கரம்
ரூ.30 கோடி கடன் வாங்கி தருவதாக கூறி ரூ.77 லட்சம் மோசடி; ஹரி நாடார் கைது: பல மாதங்களாக தலைமறைவானவர் திருச்சியில் சிக்கினார்
காரைக்குடி அருகே வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை கட்டிப்போட்டு 30 பவுன் கொள்ளை: மர்ம நபர்களுக்கு போலீசார் வலை