குற்றம் கிருஷ்ணகிரி பர்கூர் அருகே டஸ்மாக் கடை ஊழியர்களை தாக்கி ரூ.4 லட்சம் கொள்ளை Mar 20, 2023 டஸ்மாக் கிருஷ்ணகிரி பார்கூர் கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி பர்கூர் அருகே டஸ்மாக் கடை ஊழியர்களை தாக்கி ரூ.4 லட்சம் மற்றும் மதுபானங்களை மர்மநபர்கள் கொள்ளையடித்தனர். முகமூடி அணிந்து வந்த 5பேர் ஊழியர்கள் பிரசாந்த், மாதேஷை உருட்டுக் கட்டையால் தாக்கி துணிகர சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஒரே நபர் 2 ஒட்டு போட முயற்சி தட்டிக்கேட்ட திமுக நிர்வாகி கார் மீது பாமகவினர் கல்வீச்சு: போலீஸ் வேன் கண்ணாடியும் உடைப்பு, 7 பேர் கைது
சேலம், அணைக்கட்டில் வீடு, வீடாக சென்று ஓட்டுக்கு பணம் கொடுத்த அதிமுக நிர்வாகி சிக்கினார்: 4 பேர் கைது
தமிழக – ஆந்திர எல்லையான எளாவூரில் லாரியில் எடுத்துச் செல்லப்பட்ட 32 கிலோ கஞ்சா பறிமுதல்; 2 பேர் கைது..!!
ஆவடியில் ரூ.1.5 கோடி நகை, ரூ.5 லட்சம் கொள்ளை, 8 தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டை: அனைத்து சோதனை சாவடிகளிலும் தீவிர கண்காணிப்பு