கர்நாடகா மாநில சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடும்: மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார்

கர்நாடகா: கர்நாடகா மாநில சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடும் என மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார். ஏற்கனவே போட்டியிட்ட அனைவருக்கும் வாய்ப்பு வழங்கப்பட மாட்டாது. கர்நாடகா சட்டமன்றத் தேர்தலில் யாருடனும் கூட்டணி இல்லை என்று டி.கே.சிவக்குமார் அறிவித்துள்ளார்.

Related Stories: