சிவகங்கை மாவட்டம் பூலாங்குறிச்சி அரசுக் கல்லூரிக்கு வரும் 21-ம் தேதி விடுமுறை: கல்லூரி முதல்வர்

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் பூலாங்குறிச்சி அரசுக் கல்லூரிக்கு வரும் 21-ம் தேதி விடுமுறை என கல்லூரி முதல்வர் முத்துசாமி தெரிவித்துள்ளார். வணிக நிர்வாகவியல்துறை கவுரவ விரிவுரையாளர் மீது நடவடிக்கை கோரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளார்.

Related Stories: