மும்பை: ஆடை வடிவமைப்பாளர் ஒருவர் தனது தந்தையை ஒரு வழக்கிலிருந்து காப்பாற்ற தனக்கு லஞ்சம் தர முயன்றதாக மகாராஷ்டிரா துணைமுதல்வர் தேவேந்திர பட்நவிசின் மனைவி அம்ருதா பட்நவிஸ் மலபார் ஹில் போலீசில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து மலபார் ஹில் போலீசார் கூறுகையில் , “அனிஷா என்ற ஆடை வடிவமைப்பாளர் கடந்த பல மாதங்களாக அம்ருதா பட்நவிசுடன் பழக்கம் வைத்திருந்துள்ளார்.