குற்றம் மதுரையில் போலி பில்களை தயாரித்து மோசடியில் ஈடுபட்டதாக மின்வாரிய ஊழியர் மீது வழக்கு Mar 16, 2023 எலக்டரோலர் மதுரம் மதுரை: மதுரையில் போலி பில்களை தயாரித்து மோசடியில் ஈடுபட்டதாக மின்வாரிய ஊழியர் குப்பராம் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கே.புதூர் மின்வாரிய அலுவலக கட்டுமான பிரிவில் பணியாற்றிய குப்பராம் மீது அண்ணாநகர் போலீசார் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அண்ணா சாலையில் உள்ள ஓட்டலில் இடம் மாறி அமர்வதில் தகராறு: காவலர் உட்பட 2 பேரை அடித்து உதைத்த வடமாநில ஊழியர்கள்
தங்கையை கர்ப்பமாக்கி திருமணத்துக்கு மறுத்ததால் வாலிபரை கொன்றேன்: அண்ணன் உள்பட 5 பேர் கைது; பரபரப்பு வாக்குமூலம்
பன்றி வளர்ப்பதில் ஏற்பட்ட முன்விரோதத்தால் பழிக்குபழி அதிமுக மாஜி கவுன்சிலரின் மகன் ஓடஓட வெட்டி கொடூர கொலை: 2 பேர் கைது; 4 பேருக்கு வலை
கேளம்பாக்கம் அருகே பரபரப்பு மனைவி கழுத்தை நெரித்து கொன்ற பாதிரியார் கைது: உடல்நல குறைவால் இறந்ததாக நாடகம்