குற்றம் ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் சரணாலய பகுதியில் முறைகேடாக மணல் அள்ளிய 6 பேர் கைது Mar 14, 2023 ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலி சரணாலயம் ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் சரணாலய பகுதியில் முறைகேடாக மணல் அள்ளிய 6 பேர் கைது செய்யப்பட்டனர். மணல் அள்ள பயன்படுத்திய 5 டிப்பர் லாரிகள், 3 டிராக்டர்கள், 2 ஜே.சி.பி. வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
3 பேர் கொலைக்கு பழிக்குப்பழியாக தலை, கைகளை துண்டித்து ரவுடி படுகொலை: நடுரோட்டில் சடலம் வீச்சு: மீஞ்சூரில் பயங்கர சம்பவம்
மதுரையில் தேர்தல் பணம் சுருட்டியதாக போஸ்டர் பாஜ முன்னாள் நிர்வாகிக்கு கொலை மிரட்டல்: சொந்த கட்சியினர் மீது ஐஜியிடம் புகார்
முதலீடுக்கு அதிக லாபம் தருவதாக கூறி நிதி நிறுவனம் நடத்தி ரூ2.47 கோடி மோசடி: தந்தை, மகன், மருமகள் மீது வழக்கு
விமான நிலைய கழிவறை குப்பை தொட்டிக்குள் ரூ.90 லட்சம் மதிப்புள்ள தங்கக்கட்டிகள் பறிமுதல்: சுங்கத்துறை விசாரணை