ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் சரணாலய பகுதியில் முறைகேடாக மணல் அள்ளிய 6 பேர் கைது

ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் சரணாலய பகுதியில் முறைகேடாக மணல் அள்ளிய 6 பேர் கைது செய்யப்பட்டனர். மணல் அள்ள பயன்படுத்திய 5 டிப்பர் லாரிகள், 3 டிராக்டர்கள், 2 ஜே.சி.பி. வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Related Stories: