குற்ற குறிப்பாணையை ரத்து செய்யக் கோரி அரசு மருத்துவர் சுப்பையா தொடர்ந்த வழக்கில் அரசு பதில் தர ஆணை

சென்னை: குற்ற குறிப்பாணையை ரத்து செய்யக் கோரி அரசு மருத்துவர் சுப்பையா தொடர்ந்த வழக்கில் அரசு பதில் தர உத்தரவிட்டுள்ளது. ஏவிவிபி அமைப்பு மாணவர்களை சிறையில் சந்தித்ததற்காக சுப்பையாவுக்கு  சுகாதாரத்துறை குற்ற குறிப்பாணை அனுப்பியது. ஏவிவிபி  அமைப்பின் மாணவர் சங்கத் தலைவராக 2017 முதல் 2020 வரை மருத்துவர் சுப்பையா பதவி வகித்தார்.

Related Stories: