குற்றம் காஞ்சிபுரத்தில் லஞ்சம் வாங்கிய ஐயங்கார்குளம் ஊராட்சி மன்றத் தலைவி கைது Mar 14, 2023 ஐயன்கார்குளம் கடற்படை சபை காஞ்சிபுரம் காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் லஞ்சம் வாங்கிய ஐயங்கார்குளம் ஊராட்சி மன்றத் தலைவி கைது செய்யப்பட்டுள்ளார். கட்டிட வரைபட அனுமதி வழங்க ரூ.15,000 லஞ்சம் வாங்கிய ஊராட்சி மன்றத் தலைவி வேண்டா சுந்தரமூர்த்தி கைது செய்யப்பட்டார்.
இன்ஸ்டாகிராமில் பல ஆண்களுடன் தொடர்பு; தூத்துக்குடியில் இளம்பெண் சரமாரி வெட்டிக்கொலை: கணவன், உறவினர் போலீசில் சரண்
செங்கல்பட்டு அருகே நள்ளிரவில் இருசக்கர வாகனத்தை திருடிச் செல்லும் திருடனின் சிசிடிவி காட்சிகள் வெளியீடு
பிசியோதெரபி சிகிச்சைக்கு சென்றபோது மாணவியின் ஆடைகளை கலைத்து பாலியல் தொல்லை கொடுத்த டாக்டர்: தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைப்பு