சுருக்குமடிவலை விவகாரத்தில் ஒன்றிய, மாநில அரசுகள் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: சுருக்குமடிவலை விவகாரத்தில் ஒன்றிய, மாநில அரசுகள் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 53 மணி நேரம் வரை சுருக்குமடிவலையை உபயோகிக்க அனுமதிக்க வேண்டும் என தமிழக மீனவர்களின் இடையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

Related Stories: