லஞ்சம் வாங்கிய 2 முன்னாள் அதிகாரிகளுக்கு சிறைத் தண்டனை!!

சென்னை : விவசாய மின் இணைப்புக்கு விண்ணப்பிக்க சான்றிதழ் வழங்க ரூ.20,000 லஞ்சம் வாங்கிய முன்னாள் அதிகாரிக்கு ஓராண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.சேலம் தென்குமரையில் 1997ல் லஞ்சம் வாங்கிய அப்போதைய விஏஓ அருணாச்சலத்திற்கு ஓராண்டு சிறை விதிக்கப்பட்டுள்ளது.  அதே போல் மீன்பிடி படகிற்கு பதிவு சான்று தர ரூ.1,000 லஞ்சம் வாங்கிய கடல்சார்வாரிய முன்னாள் அதிகாரிக்கும் ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Related Stories: