ஜெய்பூரில், பெண் நீதிபதி ஒருவரை ஆபாசமாக சித்தரிக்கும் விதமாக மார்ப்பிங் செய்து, ரூ.20 லட்சம் கேட்டு மிரட்டல்

ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில், பெண் நீதிபதி ஒருவரை ஆபாசமாக சித்தரிக்கும் விதமாக மார்ப்பிங் செய்து, ரூ.20 லட்சம் கேட்டு மிரட்டிய நபரால் பரபரப்பு ஏற்பட்டது. பணத்தை தரவில்லை என்றால் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவேன் என மிரட்டல் கடிதமும், அக்கடிதத்தில் நீதிபதியின்

கணவரின் போன் நம்பரும் இடம் பெற்றுள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: