தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் மார்ச் 15 வரை மழைக்கு வாய்ப்பு!

சென்னை : கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாட்டால் தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் மார்ச் 15 வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு வெப்பநிலை அதிகபட்சம் 33 டிகிரி, குறைந்தபட்சம் 24 டிகிரி செல்ஷியஸ் இருக்கும் என்றும் கணித்துள்ளது. 

Related Stories: