மதுபானக் கொள்கை முறைகேட்டில் கைது செய்யப்பட்ட மணீஷ் சிசோடியாவுக்கு 7 நாள் அமலாக்கத்துறை காவல்: டெல்லி நீதிமன்றம் உத்தரவு

டெல்லி: மதுபானக் கொள்கை முறைகேட்டில் கைது செய்யப்பட்ட மணீஷ் சிசோடியாவுக்கு 7 நாள் அமலாக்கத்துறை காவல் விதித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மணீஷ் சிசோடியாவை அமலாக்கத்துறை நேற்று கைது செய்த நிலையில் அவரை காவலில் விசாரிக்க டெல்லி ரோஸ் அவின்யூ நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. டெல்லியில் மதுபானக் கொள்கையை அமல்படுத்தியதில் முறைகேடு செய்ததாக டெல்லி துணை முதல்வராக இருந்த சிசோடியா கைது செய்யப்பட்டார்.

Related Stories: