கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக சேலத்தில் சிபிசிஐடி அதிகாரிகள் சோதனை..!!

சேலம்: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக சேலத்தில் சிபிசிஐடி அதிகாரிகள் சோதனை நடத்தினர். சேலத்தில் உள்ள கார் ஓட்டுநர் கனகராஜின் உறவினர் வீடுகளில் சிபிசிஐடி போலீசார் சோதனை நடத்தினர். ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநர் கனகராஜ் சாலை விபத்தில் இறந்த நிலையில் உறவினர்கள் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

Related Stories: