கடலூர்: என்எல்சிக்காக புதிதாக நிலம் கையகப்படுத்தும் சூழல் தற்போது இல்லை என அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பேட்டி அளித்துள்ளார். கடலூரில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம்; என்எல்சிக்காக புதிதாக நிலம் ஏதும் கையகப்படுத்தப்படாது என அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். என்எல்சிக்காக புதிதாக நிலம் கையகப்படுத்தும் சூழல் தற்போது இல்லை. ஏற்கனவே கையப்படுத்திய நிலங்களுக்கு கூடுதல் இழப்பீடு வழங்கப்படும்.